மாரிமுத்தாப்பிள்ளை: தமிழ் இசையிலும் இலக்கியத்திலும் ஒரு முன்னோடி
தமிழ்நாட்டின் சிதம்பரத்துக்கு அருகிலுள்ள தில்லைவிடங்கன் என்னும் சிற்றூரில் கி.பி. 1712 இல், பிறந்தார் மாரிமுத்தாப்பிள்ளை. இளமையிலேயே சிறந்த கல்விமானாகத் திகழ்ந்த அவர், சிவகங்கநாத தேசிகர் என்பவரிடம் முறையாகத்…
நடுகல் வழிபாடு: பண்டைய தமிழர் வீரத்தின் அழியாச் சான்றுகள்
பண்டைய தமிழர்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும் இவ்வுலகுக்கு உணர்த்தும் மிக முக்கியமான சான்றுகளில் நடுகற்களின் பங்கு அளப்பரியது. தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பல இடங்களில் நடுகற்கள் கண்டறியப்பட்டு,…