வலைப்பதிவுகள் & எண்ணப்பகிர்வுகள்
தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம்: தமிழியலுக்கான தனித்துவம்
தமிழியலுக்கான தனித்துவப் பல்கலைக்கழகமாகத் திகழ்வது தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் ஆகும். இது இந்தியாவின் தஞ்சாவூரில் அமைந்துள்ள ஒரு சிறப்புநிலை உயர்கல்வி நிறுவனமாகும், இது தமிழ் மொழி, இலக்கியம் மற்றும்…
தாய் மொழியின் பெருமையும் பாதுகாப்பும்
மொழி என்பது மனித சமூகத்தின் அடிப்படைத் தூண்களில் ஒன்று. ஒவ்வொரு சமூகத்தின் கலாசாரம், பாரம்பரியம், வரலாறு மற்றும் அறிவு முதலானவை மொழியின் மூலமே அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன.…
உ.வே. சாமிநாதையர்: பழந்தமிழ் இலக்கியத்தின் மீட்பர்
உ.வே. சாமிநாதையர், தமிழ்த் தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படும் உ.வே.சா., 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மாபெரும் அறிஞர். அழிந்து வரும் தமிழ்…
சங்கக் கவிதை சொல்லும் காதல்
காதல், வீரம் ஆகிய இரண்டும் சங்க கால மக்களின் வாழ்க்கைமுறையில் பின்னிப்பிணைந்தே காணப்படுகின்றன. காலத்தைக்காட்டும் கண்ணாடியாகத் தொழிற்படும் சங்க இலக்கியங்கள் அவர்களுடைய காதல் வாழ்வைப் பிரதிபலிப்பதைக் காண்கின்றோம்,…
இரும்பின் பயன்பாடும் ஆதித்தமிழரும்
தமிழர் பண்பாட்டில் இரும்பின் பயன்பாடு தொன்மையான ஒரு சமூகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆய்வுகள், தமிழ்நாட்டில் இரும்பு உற்பத்தி மற்றும் பயன்பாடு…
பொங்கல் திருநாள்: தமிழரின் பாரம்பரியப் பெருமை
‘சுழன்றும் ஏர்பின்னது உலகம்’ என்ற வள்ளுவத்தின் வரிகளில், உழவின் சிறப்பு வெளிப்படுகின்றது. பொங்கல் திருநாள், தமிழர் விவசாயப் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஆய்வாளரான நா. வானமாமலை,…
கனடாவில் தமிழ் பாரம்பரிய மாதம்
கனடாவில் ஒவ்வொரு ஜனவரியும் தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டாடப்படுகிறது. இந்த மாதம் தமிழ் மக்களின் வரலாறு, மொழி மற்றும் பண்பாடு ஆகியவற்றை கொண்டாடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கனடாவில் வாழும்…
தொழில்நுட்ப மாற்றத்துடன் ஒத்திசைதல்
– ஆதித்தன் இன்றைய உலகத்தில், நிமிடத்திற்கு பல ஆயிரம் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனினும், நம்மில் எத்தனை பேர் தொழில்நுட்பங்களை எங்களுடைய அன்றாடச் செயற்பாடுகளுக்காக பயன்படுத்திக் கொண்டு…
பிரம்மாண்டமான சோழப்பேரரசு நிர்வகிக்கப்பட்டது எப்படி?
– ஆதித்தன் சோழர்களின் கடல்போல பரந்த சாம்ராஜ்ஜியம் கால வெள்ளத்தால் அழிக்கப்பட்டுவிட்டாலும், அதன் எல்லையற்ற புகழ் அழிவற்று விளங்குகின்றது. அவர்களுடைய ஆளுகையின் பல அம்சங்களைக் கூர்ந்து நோக்கும்போது…
மொழி நிறுவுநர் காண்டீபனுக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் அதியுயர் விருது
உலகின் முதன்மையான பல்கலைக்கழகமான அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம், 2024 -ஆம் ஆண்டுக்கான “சிறந்த தன்னார்வ தலைமைத்துவ விருதினை” பாலேந்திரன் காண்டீபனுக்கு வழங்கி கௌரவித்துள்ளது. 1636-ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட…